Site icon Tamil News

கொழும்பில் முக்கிய இடங்களுக்கு தீவிர பாதுகாப்பு – காரணம் வெளியிட்ட பாதுகாப்பு தரப்பினர்

கொழும்பு – ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்களுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு தரப்பு இதனை தெரிவித்துள்ளது. துணைவேந்தர்கள் இதற்கான கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் டிரான் அலஸூடன் கொழும்பு -ஜயவர்த்தனபுர மற்றும் களனி பல்கலைக்கழகங்க துணைவேந்தர்கள் சந்திப்புக்களின் போது, பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், மற்றும் திருட்டு சம்பவங்களின் அதிகரிப்பு போன்ற விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது,

Exit mobile version