Site icon Tamil News

ஐரோப்பிய நாடொன்றில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

அயர்லாந்தில் WiFi உள்ளிட்ட பிற சேவைகளுக்கு வாரத்திற்கு €238 (£200) வரை  புகலிடக்கோரிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

மற்ற முக்கிய ஐரோப்பிய நாடுகளை விட அயர்லாந்து குடியரசில் குடியேறியவர்களுக்கு வழங்கப்படும் விதிமுறைகள் மிகவும் தாராளமாக உள்ளன என்ற கவலைகளுக்கு மத்தியில் அமைச்சர்கள் இந்த நடவடிக்கையை பரிசீலித்து வருகின்றனர்.

நேரடி வழங்கல் அமைப்பில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரு பெரியவருக்கு வாரத்திற்கு €38.80 (£32.58) குழந்தை பராமரிப்பிற்கு € 29.80 (£25.02) பெறுகிறார்கள்.

Exit mobile version