Site icon Tamil News

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கைப் பெண் உயிரிழப்பு

இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜை அனுலா ஜயதிலக்க, இறந்துவிட்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அவரது அஸ்தி இரண்டு நாட்களுக்குள் இலங்கை தூதரகத்தால் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version