Tamil News

இலங்கை: கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இ-பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது,

இது ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை இன்று (ஜூலை 17) முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.immigration.gov.lk என்ற இணைப்பின் மூலம் முன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குடிவரவுத் திணைக்களம் பதிவு செய்ததன் பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் பெறப்படும் என்றும், இது சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ்போர்ட்களுக்கான புதிய வழிமுறை பின்வருமாறு;

Exit mobile version