Site icon Tamil News

இலங்கை: மைத்ரிக்கு எதிரான தடை நீடிப்பு!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (12) கொழும்பு மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இம்மாதம் 19ஆம் திகதி வரை தடையை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version