இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் (SLTDA) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மென் மதுபான அனுமதிப்பத்திரங்கள் (பீர், ஒயின் போன்றவை) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய, கலால் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.