Site icon Tamil News

பிரித்தானியாவில் வீடொன்றை சோதனையிட்ட பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பிரித்தானியாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டெயின்ஸ்-அப்-தேம்ஸ், ப்ரெமர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இறந்ததற்கான சூழ்நிலையை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக சர்ரே போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version