Site icon Tamil News

மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற விஞ்ஞானிகள்!

மருத்துவத்துக்கான நோபல் பரிசை இரண்டு அமெரிக்க மற்றும் ஹங்கேரிய விஞ்ஞானிகள் வென்றுள்ளனர்.

ஹங்கேரியைச் சேர்ந்த கேட்லின் கெரிகோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு எம்ஆர்என்ஏ கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்குவதில் அவர்கள் அளித்த ஆதரவிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த இருவருக்கும் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version