Site icon Tamil News

நிராயுதபாணியான எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்ட ரஷ்ய படைகள்

அவ்திவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றிய பின்னர், நிராயுதபாணியான எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டியுளளது.

மாஸ்கோ தனது அண்டை நாடு மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவை சட்டவிரோத கொலைகள் மற்றும் பிற போர்க்குற்றங்கள் என்று உக்ரைன் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து உக்ரைன் விசாரணையை தொடங்கியுள்ளது.

Exit mobile version