Site icon Tamil News

பறிக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ரஷ்யா பதிலளிக்கும்: ஜெலென்ஸ்கி சூளுரை

உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி , உக்ரைன் மீதான சமீபத்திய ரஷ்ய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு “அழிக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ரஷ்யா பதிலளிக்கும்” என்று கூறியுள்ளார்.

டெலிகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், ரஷ்யா தனது சமீபத்திய தாக்குதலில் பல்வேறு வகையான கிட்டத்தட்ட 100 ஏவுகணைகளை ஏவியது.

குறைந்தது 70 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version