Site icon Tamil News

போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்ட ரஷ்யா – உக்ரைன்

ரஷ்யாவும் உக்ரைனும் போர்க் கைதிகளை பரிமாறிக் கொண்டதாக மொஸ்கோ அறிவித்துள்ளது

உக்ரைனில் இருந்து 195 ரஷ்ய போர்க் கைதிகள் திரும்புவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது .

கடந்த வாரம் ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து இதுபோன்ற முதல் பரிமாற்றம் இதுவாகும்,

மேலும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட 207 உக்ரைன் வீரர்கள் திரும்பியுள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி டெலிகிராமில் தெரிவித்துள்ளார்

 

Exit mobile version