50 உக்ரேனிய ஆளில்லா விமானங்களை ஒரே இரவில் இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது உக்ரைனில் நடந்த மோதலின் போது ரஷ்யா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும்.
தாக்குதல்களின் போது இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், எரிபொருள் கிடங்கு தீப்பிடித்ததாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்