Site icon Tamil News

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா தாக்குதல்

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக, தற்காலிக பிராந்திய ஆளுநர் இஹோர் மோரோஸ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

டோரெட்ஸ்கில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் , அங்கு 30 வீடுகள், ஒரு உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஒரு நிர்வாக கட்டிடம் ரஷ்ய தாக்குதல்களில் சேதமடைந்தன எனவும் தெவ்ரிவித்துள்ளார்.

அத்துடன் மின்கிவ்காவில் ஒருவர் கொல்லப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version