Site icon Tamil News

இடைத்தேர்தல் தோல்வி: ரிஷி சுனக்கின் தீர்மானம்

இரண்டு வரலாற்று இடைத்தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு தனது தலைமையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ரிஷி சுனக் 5 மில்லியன் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிக் குறைப்பு மற்றும் முத்திரைக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனக் இந்த வாரம் இரண்டு இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு டோரி வாக்காளர்களை மீண்டும் வெல்வதற்காக கண்ணைக் கவரும் வரி குறைப்புகளை பரிசீலித்து வருகிறார் .

இது ஐந்து மில்லியன் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்குக் கொடுப்பனவுகளைக் குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version