இந்தோனேசியாவின் ஜாவாவில் வியாழன் அதிகாலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 40 கிமீ (24.85 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது. முன்தாக நிலநடுக்கம் 6.2 ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் வெளிகாகவில்லை.