Tamil News

திலீபனின் ஊர்திப் பவனி மீது திட்டமிட்ட தாக்குதல்: கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் கண்டணம்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் ஊர்திப் பவனி மீது காடையர் குழுவின் திட்டமிட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

சாதரண எங்கள் நினைவேந்தலைக்கூட செய்ய முடியாத இந்த துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறுவதோடு இந்த திட்ட தாக்குதலை செய்ய தூண்டியவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய காடையர்களுக்கு உரிய தண்டனையினையும் வழங்கவேண்டும் எனவும் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version