இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டையால் பேரழிவிற்குள்ளான காசா பகுதிக்குள் பாராசூட் உதவியை வழங்குமாறு பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டய்யே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
“ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் காசா பகுதியில் குறிப்பாக வடக்கில் பாராசூட் மூலம் உதவி செய்யுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
காசா பகுதிக்குள் பாராசூட் உதவியை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரதமர் முகமது ஷ்டாயே அழைப்பு விடுத்துள்ளார்.