Site icon Tamil News

உடனடி போர் நிறுத்ததிற்கு பாலஸ்தீனம் அழைப்பு

சர்வதேச நீதிமனற தீர்ப்பை செயல்படுத்த உடனடி போர் நிறுத்தம் ‘ஒரே வழி’ என பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் “நமது மக்களுக்கு எதிராக நடந்து வரும் இனப்படுகொலைப் போர் தொடர்வதை” கண்டித்துள்ளது.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உயர் அதிகாரிகள் போரைத் தொடர்வதாக உறுதியளித்து, தீர்ப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version