வடகொரியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வட கொரிய-சீன எல்லையில் ஒரு நதி ஆபத்தான அளவைத் தாண்டியது மற்றும் “கடுமையான நெருக்கடியை உருவாக்கியது என்று அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 10 இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.