ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வாவை நியமித்துள்ளார்.
2023 ஆகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வாவை நியமித்துள்ளார்.
2023 ஆகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்திற்கு அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.