Site icon Tamil News

அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தி!

கடந்த ஜூலை மாதம் மிகவும் வெப்பமான மாதமாக பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

உலக வெப்பநிலையைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் ஏனைய ஆண்டுகளின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிக வெப்பநிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா முழுவதும் எரியும் காட்டுத் தீ சூறாவளி மற்றும் வெப்ப அலைகள் என்பன புவி வெப்பமடைதலை அதிகரித்துள்ளதாக விஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மனிதனால் ஏற்படும் ஒவ்வொரு மாற்றங்களும் காலநிலை மாற்றத்தின் அனைத்து விளைவுகளிலும் ஆதிக்கம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version