Site icon Tamil News

ஜெர்மனியில் மின்சார வாகனங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானம்

ஜெர்மனியில் மின்சார வாகனங்களின் பாவணை அதிகரிக்கப்படவுள்ளது.

ஜெர்மனியில் மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களின் பாவணைகளை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனியின் போக்குவரத்து அமைச்சர் பிஸ்மன் அவர்கள் இதனை தெரிவித்து இருக்கின்றார்.

இதன் காரணத்தினால் பாவித்த மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களுடைய தேவையை அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்து இருக்கின்றார்.

அதாவது பாவித்த மின்சார வாகனங்களை மக்கள் வேண்டுவதற்குரிய ஊக்கு சக்திகளை தான் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஜெர்மனியில் தற்பொழுது ஓடுகின்ற வாகனங்களில் மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களின் தொகையானது 1.25 சதவீதமாக காணப்படுகின்றது.

இந்த சதவீதத்தை தான் கூடுதலாக அதிகரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணத்தினால் ஜெர்மனியின் நகர நிர்வாகங்களுக்கு பாவிக்கின்ற வாகனங்களில் கூடுதலான வாகனங்களை மின்சாரத்தில் ஓடுகின்ற வாகனங்களை வாங்க தான் ஊக்குவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.

Exit mobile version