இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹேல ஜயவர்தன 2021 இல் இலங்கை தேசிய அணியின் பயிற்சி ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.