Site icon Tamil News

பெய்ரூட் விமான சேவை இடைநிறுத்தத்தை நீட்டித்த லுஃப்தான்சா

ஜேர்மன் ஏர்லைன் நிறுவனமான லுஃப்தான்சா பெய்ரூட்டுக்கு செப்டம்பர் 30 வரை மற்றும் டெல் அவிவ் மற்றும் தெஹ்ரானுக்கான விமானங்களை செப்டம்பர் 2 வரை நீட்டிப்பதாக தெரிவித்தது.

பிராந்திய பதட்டங்கள் இன்னும் அதிகமாக உள்ளன என்பதனால் இந்த நீட்டிப்பு வந்துள்ளது.

முன்னதாக ஜோர்டானில் உள்ள அம்மான் மற்றும் ஈராக்கில் உள்ள எர்பில் ஆகிய இடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சேவைகள் ஆகஸ்ட் 27 அன்று மீண்டும் தொடங்கும் என அறிவித்தது.

அனைத்து ஈராக் மற்றும் ஈரானிய வான்வெளிகளையும் தவிர்ப்பதாக விமான நிறுவனம் முன்பு தெரிவித்தது.

Exit mobile version