Site icon Tamil News

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் : மூவர் காயம்!

ஜப்பானில் ரயிலில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அக்கிஹபர நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (03.01) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

Exit mobile version