Site icon Tamil News

போலந்தில் வேலை வாய்ப்பு: இலங்கை வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கைப் பணியாளர்களுக்கு இலக்குத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து போலந்து பரிசீலித்து வருவதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சப்ரி, வேலைவாய்ப்பிற்கான government-to-government (G2G) ஒப்பந்தத்தின் மூலம் இந்த முயற்சி முன்மொழியப்பட்டுள்ளது என ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்து போலந்தும் பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version