Site icon Tamil News

இலங்கை -அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரணில் : அதிரடியாக வெளியான அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விக்ரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Exit mobile version