Site icon Tamil News

பிரான்ஸில் அதிகரித்துள்ள ஆபத்து – வெளியான முக்கிய தகவல்

பிரான்ஸில் கடந்த சில துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் அதிக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இடம்பெற்ற நகரமாக Marseille உள்ளது.

போதைப்பொருள் கடத்தல் காரணமாக இரகசியமாக இயங்கும் மாஃபியா குழுக்களிடையே இடம்பெறும் துப்பாக்கிச்சூடுகளே அதிகரித்துள்ளன.

இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை கொலை மற்றும் கொலை முயற்சிகள் 65% சதவீதத்தால் அதிகரித்துள்ளன.

இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை Marseille நகரில் 21 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு நகரங்களில் துப்பாக்கிச்சூடு அதிகமாக இடம்பெறும் நகரமாகவும் Marseille உள்ளது.

Exit mobile version