Site icon Tamil News

நோபல் பரிசுக்கான ரொக்கப்பரிசு தொகை அதிகரிப்பு!

நோபல் பரிசுக்கான ரொக்கப் பரிசு ஏறக்குறைய ஒரு மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளதாக நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த ஆண்டு நோபல் பரிசு பெறும் வெற்றியாளர்கள் 924,000 யூரோக்கள் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகை அதிகாரிப்பானது, கடந்த 100 ஆண்டுகாலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் உயரிய திருத்தம் என விவரிக்கப்படுகிறது.

 

 

Exit mobile version