Site icon Tamil News

ரணிலை சந்திக்கும் பசில்?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இன்று (18.08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் அதிபர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கூட்டம் நடைபெறுவதுடன், இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர்.

Exit mobile version