Site icon Tamil News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் முக்கிய கோப்புகளை காணவில்லை – பொலிஸில் முறைப்பாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இருந்து பல ‘முக்கியமான’ கோப்புகள் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version