யேமன் மீது “பொறுப்பற்ற” அமெரிக்க-பிரித்தானிய தாக்குதல்கள் நடந்ததாகக் ஹூதி புரட்சிக் குழுவின் தலைவரான முஹம்மது அலி அல்-ஹூதி கூறியுள்ளார்.
அமெரிக்க-பிரித்தானிய தாக்குதல்கள் காசாவை முற்றுகையிடும் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களின் கடற்படை முற்றுகையை உடைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று முகமது அலி அல்-ஹூதி X இல் தெரிவித்தார்.
யேமனின் முக்கிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடாவில் அமெரிக்க-பிரித்தானியா விமானங்கள் ஐந்து தாக்குதல்களை நடத்தியதாக ஹூதிகளால் நடத்தப்படும் சபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.