Site icon Tamil News

காசாவில் முடங்கும் மருத்துவமனைகள் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மைதானங்களை தங்குமிடத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்றும், குடிநீர் மற்றும் உணவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துளளது.

எரிபொருள், ஆக்ஸிஜன் மற்றும் பிற பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுளளது.

Exit mobile version