Site icon Tamil News

இல்லினாய்ஸ் நகரில் எரிவாயு கசிவு : 05 பேர் பலி!

இல்லினாய்ஸ் நகரில் ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், நச்சு வாயு காற்றில் கலந்ததில், அதனை சுவாசித்த ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எரிவாயு கசிவு காரணமாக குறித்த பகுதியில் உள்ள 500 பேர் வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது.

இறந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் விமானத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version