Site icon Tamil News

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட நால்வர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட நால்வர் – சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

பிரான்ஸில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த நான்கு பேரும் பணத்திற்காக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சிறுவர்களது ஆபாசபடங்கள், காணொளிகளை பணத்திற்காக விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவர்களிடம் காணொளி, புகைப்படங்கள் என மொத்தமாக 420,000 கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நால்வருக்கும் ஒரு ஆண்டுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிய முடிகிறது.

Exit mobile version