Site icon Tamil News

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் விளக்கமறியலில்

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஒக்டோபர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிவாளர் வெள்ளிக்கிழமை மாலை (அக். 13) கைது செய்யப்பட்டார்.

குறித்த பதிவாளருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

Exit mobile version