Site icon Tamil News

இடம்பெயர்வு விதிகளை கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

தீவிரவாத தாக்குதல்கள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், புலம்பெயர்ந்தோரில் பாதுகாப்பு அபாயமாக கருதப்படுபவர்களை வெளியேற்றவும் உறுப்பு நாடுகளை ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரான்சில் ஒரு ஆசிரியரும், பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடிஷ் பிரஜைகளும் இஸ்லாமிய போராளிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு உள்துறை மற்றும் நீதி அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில்,  இஸ்ரேல்-ஹமாஸ் போரை அடுத்து ஐரோப்பா முழுவதும் போலீசார் எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.

 

Exit mobile version