Site icon Tamil News

இலங்கையில் சற்று முன்னர் பதிவான நிலநடுக்கம்!

அனுராதபுரத்திற்கும் கந்தளேவிற்கும் இடையில் இன்று (16) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிடுகிறது.

Exit mobile version