Tamil News

மீண்டும் ஒன்று சேரும் தனுஷ், ஐஸ்வர்யா?? லைக் போட்ட தனுஷ்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவு… காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 18 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் திடீரென இருவருமே மனம் ஒத்து பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். இரு வீட்டார் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் இருவரும் தங்கள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காமல் இருந்தனர்.

இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்று சேர்வது போல் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தனது மகனுடன் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனுஷ் லைக் போட்டு வந்தார்.

இப்போத ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓணம் பண்டிகை கொண்டாடிய நிலையில் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அதற்கும் தனுஷ் லைக் போட்டுள்ள நிலையில் இருவருக்குள் இணக்கமான சூழ்நிலை இருப்பதாக தெரிகிறது. ‌ ஆகையால் இருவரும் மீண்டும் ஒன்று சேரவும் வாய்ப்பிருக்கிறது.

Exit mobile version