Site icon Tamil News

இஸ்ரேல் ஹமாஸ் போர்: பிரித்தானியாவில் கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக விழிப்புணர்வு முன்னெடுப்பு

கொல்லப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக பிரித்ததானியா விழிப்புணர்வில் நிரந்தர காசா போர்நிறுத்தத்திற்கான கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்தம் தொடங்கியதில் இருந்து 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மருத்துவ பணியாளர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் காஸாவில் நிரந்தர போர் நிறுத்தத்தைக் கோருகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் தொடர்ந்து மூன்று வாரங்களாக இந்த வகையான விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.

Exit mobile version