Site icon Tamil News

நியூ கலிடோனியாவில் கலவரத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரான்சின் பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் போராட்டக்காரர் ஒருவர் பிரெஞ்சு பொலிஸாரால் உயிரிழந்துகள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய வாக்களிப்பு சீர்திருத்தங்களால் தூண்டப்பட்ட வன்முறையில் ஒரு வாரத்தில் இப்போது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் வருகைக்கு ஒரு நாள் கழித்து இந்த மரணம் வந்துள்ளது, அவர் சீர்திருத்தங்கள் குறித்த புதிய அரசியல் உடன்படிக்கையை நாடுவதாகக் கூறியுள்ளார்.
.

Exit mobile version