Site icon Tamil News

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் 03 பேர் கொரோனா தொற்றால் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படிஇலங்கையில் 672,380 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இந்த உயரிழப்புக்கள் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Exit mobile version