Site icon Tamil News

இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையின் நகர்ப்புற மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version