Site icon Tamil News

கனடா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும்! ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக “கடுமையான நடவடிக்கையை” எடுத்து வருவதாகக் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்குள் உள்ள காலிஸ்தான் சார்பு ஆர்வலர்கள் மீது தனது அரசாங்கம் மெத்தனமாக உள்ளது என்ற விமர்சனங்களை அவர் இன்று மறுத்துள்ளார்

திங்களன்று புது டெல்லியில் உள்ள கனேடிய தூதரை வரவழைத்து, கனடாவில் காலிஸ்தான் சார்பு கூறுகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version