Site icon Tamil News

இங்கிலாந்து அரசு தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த அழைப்பு

இங்கிலாந்து அரசு தலையிட்டு இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அழைப்பு விடுக்கின்றன

லண்டனில் நடைபெறும் வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் விவாதத்திற்கு முன்னதாக, காசாவில் நடந்த போருக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலுக்கான இங்கிலாந்து ஆயுத விற்பனையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று நான்கு மனித உரிமைகள் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்க்காக இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூன், வர்த்தக செயலாளர் கெமி படேனோக் மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ஆண்ட்ரூ மிட்செல் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்

Exit mobile version