Site icon Tamil News

சாந்தனை இலங்கைக்கு அழைத்துவர அமைச்சரவை அனுமதி!

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இன்று (05.02)அமைச்சரவையின் கவனத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுவந்தார்.

இந்நிலையில் அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.  இதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version