Site icon Tamil News

பிரித்தானிய மக்களுக்கு உயிர் ஆபத்துடன் கூடிய அம்பர் எச்சரிக்கை விடுப்பு!

உயிர் ஆபத்து எச்சரிக்கையுடன் கூடிய மழைக்கான அரிய ஆம்பர் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் இன்று ஆறு அங்குல மழை பெய்யக்கூடும் என்று வானிலை அலுவலகம் கூறுகிறது.

இது ஒரு பொதுவான மே மாதத்தின் சராசரி மழையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். எனவே பிரிட்டன் மக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

லிவர்பூல் மற்றும் மான்செஸ்டர் உட்பட வடமேற்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு வேல்ஸில் கனமழைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

 

Exit mobile version