Site icon Tamil News

காஸா போர்நிறுத்தத்திற்கு பல நிபந்தனைகள் உள்ளதாக பிரித்தானியா தெரிவிப்பு

காசாவில் பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவுக்கும் இடையேயான மோதலில் இடைநிறுத்தம் அவசியம் என்று பிரித்தானிய வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

ஆனால் நீடித்த போர் நிறுத்தத்திற்கு முதலில் நிறைய நிபந்தனைகளை சந்திக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு இஸ்ரேலிய குடிமக்கள் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் மற்றும் பணயக்கைதிகளை பிடித்து வைத்தது மனிதாபிமானமற்றது. பாலஸ்தீன மக்களுக்கு எதிர்காலம் இருப்பதற்கான ஒரே வழி போராளிக் குழுவிலிருந்து வெளியேறுவதுதான் என்றும் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version