அமெரிக்காவில், யூட்டா மாகாணத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து பைபிள் போதனை நீக்கப்பட்டுள்ளது.
இந்த, போதனைகள் ‘கொடூரத்தையும் வன்முறையையும்’ பரப்புகின்றன.
‘கிங் ஜேம்ஸ் பைபிள்’ தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்ஜிபிடி உரிமைகள் மற்றும் இன அடையாளம் போன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளை கற்பிப்பதை தடை செய்வதில் மாநிலத்தில் வசிப்பவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கூடுதலாக, யூட்டாவின் குடியரசுக் கட்சி அரசு 2022 ஆம் ஆண்டிற்குள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இருந்து ‘அபாண்டமான அல்லது அநாகரீகமான’வற்றை நீக்குவதற்கான சட்டத்தை இயற்றியது.