Site icon Tamil News

பிரித்தானியாவில் மூடப்படும் வங்கிக் கிளைகள் : விரக்தியில் மக்கள்!

பிரித்தானியாவில் வங்கிக் கிளைகள் மூடப்படுவது ஏராளமான இளைஞர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

16-24 வயதிற்குட்பட்டவர்களில் பாதி பேர் இது குறித்து கோபமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 பேரில் ஏழு பேர் வங்கி கிளை மூடல் அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளதாக கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஏறக்குறைய 70 சதவீதமானவர்கள் வங்கிக் கிளைகளின் அ9*வசியத்தை வலியுறுத்துகின்றனர்.

Exit mobile version